புலிகள் போர் குற்றவாளிகளா ! தமிழ்தேசிய கூட்டமைப்பு தடுமாறலாமா ?

கூட்டமைப்புக்குள் இருந்து குழப்பும் அழுகிப்போன சட்ட மூளையை வெளியே தூக்கிப்போடுங்கள் என்கிறார் காசி ஆனாந்தன் புலிகளின் தூய்மையான விடுதலைப்போராட்ட வரலாற்றை நன்கு தெரிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் புலிகளை போர்க் குற்றவாளிகளாக ஒப்புக் கொள்வது சரிதான என ஈழத்தின் மூத்த கவிஞரும் ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவருமான காசிஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். புலிகளை களங்கப்படுத்தும் உங்கள் கடிதம் தமிழ்தேசிய கூட்டமைப்பையே களங்கப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ள அவர் யாரோ ஒரு அழுகிப் போன சட்ட மூளையே … Continue reading புலிகள் போர் குற்றவாளிகளா ! தமிழ்தேசிய கூட்டமைப்பு தடுமாறலாமா ?